கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Sunday, May 31, 2009

தனிமை..


கதை சுருக்கம் - வாழ்கையில் முதல் முறையாக தலைநகரை (அதாங்க டெல்லி !) சுற்றி பார்க்க போகிறோம் என்று மனதில் கோட்டை கட்டிக்கொண்டு எதோ ஒரு வண்டியில் (hyndai..) ஏறி பாதி தூரம் போனால், வண்டி ரிப்பேர்!!!! அடுத்த கார் வர இரண்டு மணி நேரம் ஆனதால் டெல்லியை ஒரே இடத்தில் நின்று போன காருக்குலேயே சுத்தி சுத்தி பார்த்தோம்...அட போங்கடா என்று 'வெறுப்பில்' என் friend கார் உள்ளேயே தூங்கி விட்டான்....அப்போது கிளிக்கியது ....


நரகத்தின் நுழைவாயில்....

something strange...



abandoned...இதற்கு பின்னால் என்ன கதை இருக்குமோ...??

No comments:

Post a Comment