எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆடோவில் ஏறினேன்
சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப் பார்த்து தயங்கி
அழாதீங்க என்றான்
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபத்து ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லறை
எண்ணிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான்
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல்
விட்டுருக்கலாம்....!
கவனிக்க..
கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!
Friday, September 11, 2009
Subscribe to:
Comments (Atom)

