கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Tuesday, June 23, 2009

நன்றி





பேருந்து நெரிசலில்
சிக்கி தவித்த அந்த
தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்.

இறங்கி செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்...
கைபிள்ளையின்
கால் கொலுசை
தடவியபடி!

No comments:

Post a Comment