கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Tuesday, June 23, 2009



யாருமற்ற அகாலத்தின்
சித்திரம் போலிருக்கிறது
ரயில்நிலையம்
சித்திரத்தை
சிதைத்தபடி செல்கிறது
அதிகாலையின் முதல்வண்டி.....

தலைமை


இதென்ன கொடுமை..
இங்கே
எழைகளின்
தலைவர்களை
எல்லாருமே
கோடீஸ்வரர்கள்.....



No comments:

Post a Comment