கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Monday, August 3, 2009

பட்டினத்தார் பாடல்கள்




இருப்பதுபொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே !
ஒருத்தருக்கும் தீங்கினை யுன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !
- பட்டினத்தார்

இளைஞனுக்கு

நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்னும் இல்லாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல்
பொலபொலவெனக் கலகலவெனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைதிட்ட குரங்கதனை போல
அகபட்டீர் கடந்துழல அகபட்டீர் நீரே
- பட்டினத்தார்


No comments:

Post a Comment