கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Monday, August 3, 2009

ஆழ்வார் பாடல்கள்..




வாரண மாயிரம் சூழ வலம்வந்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக்கணாக் கண்டேன் தோழீ நான்
- ஆண்டாள்

No comments:

Post a Comment